தொழுநோய்

நம்ம கடை

Shop Here for Green Gifts

செவ்வாழைப் பழத்தை தேனில் அரைமணி நேரம் ஊறவைத்து சாப்பிட வர தொழுநோய் வராமல் பாதுகாக்கலாம்.

கடுக்காய் வேர், பட்டை, பூ ஆகியவற்றை நன்கு உலர்த்தி பொடியாக்கி சலித்துவைத்துக் கொண்டு காலையும், மாலையும் அரைக் ஸ்பூன் அளவு பசும்பாலில் கலந்து உண்டு வர நல்ல பலனை பெறலாம்.

சிவனார் வேம்பு முழு மூலிகையையும் உலர்த்தி பொடி செய்து பசும்பாலுடன் கலந்து சாப்பிட சிறந்தது.

(1 vote)