temple

கரு முதல் ஆயுள் வரை திருக்கோவில்கள்

கரு முதல் ஆயுள் வரை நமக்கு கிடைக்கும் பலன்களை அருளோடு கிடைக்கப்பெற இறையருள் என்னும் கண்ணுக்கு தெரியாத சில சக்திகள் தேவைப்படுகிறது. புவியும் அதன் ஈர்ப்பு சக்தியும் இந்த உலகின் சில இடங்களை சில சக்திகளுக்காக அளித்துள்ளது. அவற்றை நம் முன்னோர்கள் இனம் கண்டு அவற்றை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள ஏற்றவாறு திருக்கோயில்களை கட்டியுள்ளனர். அவை நமது வயது, தேவைகேற்ப புலப்படாத சக்தியையும் ஆற்றலையும் அளிக்கிறது. அப்படி நமது முன்னோர் நமக்கு அளித்த திருக்கோவில்கள் அவற்றால் நமக்கு ஏற்படும் நன்மைகளையும் பார்க்கலாம்.

temple
கரு உருவாக (புத்திர பாக்கியம்)கருவளர்ச்சேரி
கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெறதிருக்கருக்காவூர்
நோயற்ற வாழ்வு பெறுவதற்குவைத்தீஸ்வரன் கோயில்
ஞானம் பெறசுவாமிமலை
கல்வி, கலைகள் வளர்ச்சிக்குகூத்தனூர்
எடுத்த காரியம் வெற்றி பெற மன தைரியம் கிட்டபட்டீஸ்வரம்
உயர் பதவி அடைய (வேலை வேண்டி)கும்பகோணம் பிரம்மன் கோயில்
செல்வம் பெறுவதற்குஒப்பிலியப்பன் கோவில்
கடன் நிவர்த்தி பெறதிருச்சேறை சரபரமேஸ்வரர்
இழந்த செல்வத்தை மீண்டும் பெறதிருவிடைமருதூர் (மகாலிங்க சுவாமி)
பெண்கள் நற்சமயத்தில் ருது ஆவதற்கும். ருது பிரச்சனைகள் தீரவும்கும்பகோணம் காசி ஸ்வநாதர் கோயில்
(நவ கன்னிகை)
திருமண தடைகள் நீங்கதிருமணஞ்சேரி
நல்ல கணவனை அடையகும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் (மங்களாம்பிகை)
ஆதர்சன தம்பதி (கணவன் மனைவி ஒற்றுமை)திருச்சத்திமுற்றம்
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரதிருவலஞ்சுழி
பில்லி, சூனியம் செய்வினை கோளாறுகள் நீங்கஅய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி
வழக்குகளில் நியாய வெற்றியடையதிருப்புவனம் சரபேஸ்வரர்
பாவங்கள் அகலகும்பகோணம் மகாமகத் திருக் குளத்தில் நீராடல்
எமபயம் நீங்கஸ்ரீவாஞ்சியம்
நீண்ட ஆயுள் பெறதிருக்கடையூர்